நடிகர் ரஞ்சித் பிரியாராமனை விவாகரத்து செய்த பின் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.! அந்த புகைப்படம் இதோ.

வெள்ளித்திரை நடிகைகள் பலரும் சின்னத்திரை பக்கம் சென்றால் தனது மார்க்கெட் குறைந்துவிடும் என சொல்வது காலம் காலமாக இருந்து வருகிறது.

ஆனால் ஒருவர் 90 காலகட்டத்திலேயே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார் நடிகை பிரியா ராமன்.

ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான வள்ளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் பிரியா ராமன் அதன் பின் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மாறி மாறி படித்து வெற்றி கண்டாலும் சின்னத்திரையிலும் ம் கலந்துகொண்டு வலம்வந்தார்.

மீடியோ உலகில் சிறப்பான பயணத்தை மேற்கொண்டிருந்த இவர் நடிகர் ரஞ்சித்தை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

15 வருடங்களாக சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திடீரென 2014ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் நடிகை பிரியாராமன் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் நடிகர் ரஞ்சித் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த திருமணமும்  நிலையாக நிற்கவில்லை. ஒரு வருடம் கழித்து முடிவுக்கு வந்தது.

இவர் இரண்டாவதாக திருமணம் செய்த போது எடுக்கபட்ட புகைப்படம் இதோ.

Leave a Comment