கசக்கி பிழிந்து தூக்கி எறிந்த நடிகர்.. ஆள விடுங்கப்பா என்னால முடியல சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்.

சினிமாவில் நடிக்க வந்து விட்டாலே சில கசப்பான சம்பவங்களும் பல இனிப்பான சம்பவங்களும் இருக்கத்தான் செய்யும் இது அவரவர்கள் கேரக்டரை பொறுத்து அமையும் அதிலும் ஒரு சில நடிகைகள் எது நடந்தாலும் பரவாயில்லை சினிமாவில் நடிக்க வேண்டும் என வைராக்கியத்துடன் இருப்பார்கள்.

அதிலும் பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம் எதையும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளலாம் என்று தயாராக வரும் நடிகைகளுக்கு சினிமாவில் எந்த ஒரு பெரிய பிரச்சினையும் இருக்காது. ஏனென்றால் அவர்கள் எல்லாத்துக்கும் ஓகே என்று சொல்லி தான் வருகிறார்கள்.

புன்னகை மன்னன் திரைப்படத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென கமல் உதட்டி ல் முத்தம் கொடுத்து விட்டார் என்று ரேகா இன்று வரை புகார் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கமல் திரைப்படங்களில் நடித்த பொழுது அவரிடம் வசமாக சிக்கிய நடிகைகளை அவர் பாடாய்படுத்தியுள்ளார் என நடிகையும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது நடிகை அபிராமி விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அப்பொழுது கமலஹாசனுக்கும் அபிராமிக்கும் சரியான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது இந்த படத்தில் நடித்த பிறகு அபிராமி மேலும் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் அபிராமி.

அதேபோல் குணா திரைப்படத்தில் கமல் மனநலம் பாதிக்கப்பட்டவராய் நடித்திருப்பார் அந்த திரைப்படத்தில் நடித்தவர்தான் ரோஷினி வடநாட்டு பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார் கோவிலில் வரிசையில் நின்றபடி கமல் இடது வலது புறமாக அசைந்தபடி அந்த லட்டுவை வாங்குவார். அந்த லட்டு நமக்கு கிடைக்காத என ரசிகர்களையும் ஏங்க வைத்திருப்பார் ரோஷினி.

குணா என்ற ஒரே ஒரு திரைப்படத்துடன் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார் ரோஷினி. அதேபோல் கமல் அந்த திரைப்படத்தில் முத்தம் கொடுத்து கொடுத்து அவரை கசக்கி பிழிந்து எடுத்திருப்பார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு சென்று விட்டார் இப்பொழுது குடும்ப தலைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி தன்னுடைய படங்களில் நடித்த நாயகிகளை கசக்கி பிழிவதில் வல்லவர் தான் நடிகர் கமல் இவரால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் ரோஷினி, அபிராமி என பயில்வான்  ரங்கநாதன் கூறியுள்ளார்.