வடிவேலுவால் மார்க்கெட்டை இழந்த நடிகைகள்.! அடேங்கப்பா இத்தனை நடிகைகளா.!

ஆரம்பத்தில் ராஜ்கிரன் அவர்களிடம் எடுபுடி வேலை செய்தவர்தான் நடிகர் வடிவேலு. அதன் பிறகு ராஜ்கிரன் அவருடைய படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் அதன் பிறகு தனது தனித்துவமான காமெடி நடிப்பால் சினிமாவின் உச்சத்தை தொட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னர் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு வடிவேலு தான் என்கிற அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். அந்த சமயத்தில் வடிவேலு நடித்த வரும் திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்படங்களிலும் இந்த நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்து கேட்டு அவரை தனக்கு ஜோடியாக நடிக்க வைப்பாராம்.

ஆனால் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த ஒரு சில நடிகைகளுக்கு அடுத்த கட்ட பட வாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட்டையும் இழந்து  உள்ளனர். அவர்கள் யார் யார் என்று தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

மின்னல் தீபா:- வடிவேலு அவர்கள் ஒரு திரைப்படத்தில் இயக்குனர் இடம்  எனக்கு ஜோடியாக மின்னல் தீபாவை நடிக்க வையுங்கள் என்று கேட்டுள்ளனர் அதன் பிறகு வடிவேல் உடன் தீபாவும் நடித்தார். வடிவேல் அவர்கள் தீபாவிடம் இந்த படத்தில் நான் சொல்வது போல் நீங்கள் நடித்தால் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதனால் தீபா அவர்கள் நடித்தார் ஆனால் அடுத்தடுத்த பட வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இது பற்றி ஒரு பேட்டியில் தீபா அவர்கள் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு ஸ்ரேயா, அம்பிகா, கோவை சரளா, சோனா, போன்ற பல நடிகைகளுக்கு தனது திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்துள்ளார். ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக பிரபல யூட்யூப் சேனலில் பயிவன் அவர்கள் கூறியிருக்கிறார்.

Leave a Comment