நடிகைகள் எல்லாம் என்ஜாய்மென்ட்க்கு மட்டும்தான்.! முடிந்தவரை ஜாலியாக இருந்து விட்டு கழட்டிவிட்ட நடிகர்.. நடு ரோட்டில் நின்று புலம்பிய நடிகை…

பிரபல கருப்பு நடிகை ஒருவர் சினிமாவில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் போல்டானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அந்த கருப்பு நடிகை ஒரு படத்தில் கேரள நடிகருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். இதன் மூலம் இருவருக்கும் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டனர்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் நடித்ததன் மூலம் இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆனது. அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று திரைப்படங்களில் இருவரும் ஒன்றாகவே நடித்து வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஊடகங்களில் வெளிப்படையாகவே செய்திகள் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் செய்திகள் உலா வந்தது. ஆனால் திடீரென அந்த கேரளா நடிகர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த விஷயம் தெரிந்த அந்த கருப்பு நடிகை பதட்டம் அடைந்து அந்த நடிகரித்யம் போய் நியாயம் கேட்டு இருக்கிறார்.

ஆனால் அந்த கேரளா நடிகர் நடிகைகள் எல்லாம் என்ஜாய்மெண்ட் மட்டும்தான் வாழ்க்கை எல்லாம் நடத்த முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை நடுரோட்டில் நின்று கதறி இருக்கிறார். அதன் பிறகு அமைதியாக வீடு திரும்பிய அந்த நடிகை சில நாட்கள் அதே நினைவோடு இருந்திருக்கிறார்.

அதன்பிறகு எத்தனை நாட்கள் தான் இப்படியே இருப்பது என்று நினைத்துக் கொண்டு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த நடிகரை தேடி கண்டுபிடித்து ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் திட்டி வருகிறார்கள் ஏனென்றால் என்ஜாய்மென்ட் மட்டும் தான் நடிகையா என்று கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து அந்த நடிகரை கிழி கிழி என கிழித்து வருகிறார்கள்.

Leave a Comment