நடிகை யாஷிகா ஆனந்த் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமாவுலகில் கால் தடம் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். முதலில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின் ஹீரோயின் பட வாய்ப்பை அள்ளினார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற திரைப்படங்கள் வெற்றியை ருசித்தன.
இருப்பினும் இந்த படங்களை பெருமளவு கிளாமர் காட்டி நடித்ததால் ரசிகர்கள் பலரும் நடிகை யாஷிகாவுக்கு கிளாமர் மட்டுமே வரும் என கூறியிருந்தனர். இதனை அறிந்து உடனடியாக தமிழ் சினிமாவில் தனது திறமையை காட்டும் படியான கதைகளை தேர்ந்தெடுத்தார்.
அந்த வகையில் இவன் தான் உத்தமன், கடமையை செய், சல்பர், பாம்பாட்டம், பஹீரா,சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கைப்பற்றி நடித்து வருகிறார் சினிமா உலகில் தனது எண்ணங்களை மாற்றி ஓடிக்கொண்டிருந்தாலும் சமூக வலைதளங்களில் கிளாமரான உடை அணிந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளுக்கு விருந்து கொடுத்து வருவதை தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்போது கூட நடிகை யாஷிகா ஆனந்த் வெள்ளை நிற மாடர்ன் டிரஸ்ஸை செம டைட்டாக போட்டுக்கொண்டு தனது திமிரும் அழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்த புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது.
புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்களும் உங்களை இப்படிப் பார்க்கும் போது வேற மாதிரி தோன்றுகிறது என கூறி கமெண்ட்டுகளையும், லைக்குகளையும் அள்ளி வீச்சி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை யாஷிகா ஆனந்த்தின் புகைப்படத்தை..

