இப்ப தான் வீட்டுக்கு வந்தீங்க.. அதுக்குள்ள கிளமாரா போட்டோவா..யாஷிகாவை.! பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

திரை உலகில் பட வாய்ப்பை கைப்பற்ற தற்பொழுது நடிகைகள் தனது திறமையை வெளி கொடுக்கிறார்களோ இல்லையோ சமூகவலைதளத்தில் போட்டோ போடுவது மட்டும் தொடர்ந்து செய்து வருகின்றனர் அதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளனராம் ஒருபக்கம் ரசிகர்களை கவர்கின்றனர்.

மறுபக்கம் சினிமா பிரபலங்களான தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் போன்றவர்களையும் திரும்பிப்பார்க்க வைத்து அவர்கள் வெகுவாக கவர்ந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாடல் அழகிகள் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை அள்ளுகின்றனர் அந்த வகையில் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் ஜாம்பி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார். வெள்ளித்திரையில் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மென்மேலும் ரசிகர்கள் பட்டாளத்தை பெரிதளவு கவர்ந்து இழுத்தார் வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன.

ஆனால் அந்த திரைப்படங்களில் நடித்துள்ளார் தவிர வெளிவராமல் இன்று வரையிலும் இருந்து வந்துள்ளன இவரது கையில் தற்போது சல்பர், எஸ் ஜே சூர்யாவின் கடமை செய், ஆர்வ்வுடன் ராஜபீமா, இவன்தான் உத்தமன் போன்ற ஏராளமான படங்கள் உள்ளன சினிமாவுலகில் இப்படி பணியாற்றும் மீதி நேரங்களில் தனது நண்பர்களுடன் பார்ட்டி என்ற பெயரில் அவ்வப்பொழுது சுற்றித் திரிவதையும் யாஷிகா வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி கடந்த ஜூலை மாதம் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று மீண்டும் திரும்பும் வழியில் இவரது கார் விபத்துக்குள்ளானது. அவரது நண்பர் பள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு ஆண் நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர் அதிலும் குறிப்பாக யாஷிகா ஆனந்த்.

மூன்று மாத இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் ஒரு வழியாக மருத்துவமனையில் இருந்து வெளிவந்தார் இப்பதான் நடக்கவே ஆரம்பித்துள்ளார் ஆனால் அதற்குள் அவர் வழக்கமான ஆடையின் அளவை குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீச ஆரம்பித்து உள்ளார்கள் புகைப்படத்தைபார்த்த ரசிகர்கள் இப்ப இது தேவையா என கேட்டு வருகின்றனர்.

yashika-
yashika-

Leave a Comment