ஒரு காலில் கட்டு இன்னொரு கால் எங்க. சோகத்துடன் கேட்கும் யாஷிகா ரசிகர்கள்.! தீயாய் பரவும் புகைப்படம்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்று பிரபல நடிகையான யாஷிகாவின் விபத்துதான். நடிகை யாஷிகா, இவரின் தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் இவர்களுடன் இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர்கள் ஒன்றாக புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பொழுது மாமல்லபுரத்தில் விபத்தில் சிக்கினார்கள்.

அதில் யாஷிகாவின் தோல்வி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவரை தொடர்ந்து யாஷிகா மற்றும் இவர்களின் இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் அதிர்ச்சி அடைய வைக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் யாஷிகா விற்கு ஒரு சில சிகிச்சைகள் செய்யப்பட்டு டாக்டர்கள் இதற்கு மேல் வீட்டிலேயே ஓய்வு எடுக்கலாம் என்றும் யாஷிகா பூரணமாக குணம் அடைவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடங்களாவது ஆகும் என்றும் கூறி உள்ளனர். அதோடு யாஷிகாவின் தொடர்ந்து தன்னைப் பற்றி அப்டேட்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

எனவே ரசிகர்களும் யாஷிகா விரைவில் குணமாகி விடுவார் தற்பொழுது மிகவும் நன்றாக இருக்கிறார் என்று எண்ணி வந்த நிலையில் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

yashika
yashika

அதாவது மருத்துவமனையில் காலில் பெரிய கட்டுடன் ஓய்வெடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் அதோடு சிலர் மிகவும் அதிர்ச்சியாக இருப்பதுபோல் கமெண்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment