கருப்பு கலர் மாடர்ன் உடையில் ஜோலிக்கும் யாஷிகா.! அழகை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

தமிழ் திரை உலகிற்கு இளம்வயது நடிகைகள் பலரும் சினிமா உலகில் கால் தடம் பதிக்கும் அந்த வகையில் குறைந்த வயதிலேயே சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக வந்து பின்னியிருப்பார் அப்போதே இவரது உடல் வளைவு பலரையும் கவர்ந்தது.

பிறகு இவருக்கு தமிழில் கவர்ச்சியான ரோல்கள் வந்தது இருப்பினும் வந்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக யாஷிகா அதில் இறங்கி நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் இந்த  நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் பல ரசிகர்களை அள்ளிக் கொடுக்கிறது.

காரணம் பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்து ஓரளவு நல்ல பெயரை பெற்று வலம் வந்தார்.வெளியே வந்த அவருக்கு ரசிகர்கள் உருவாக தொடங்கியதுமேலும் படவாய்ப்புகள் குவியத் தொடங்கினர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் யாஷிகா இனி படங்களில் பெருமளவு கவர்ச்சியான ரோல்களில் நடிக்காமல் முக்கியத்துவம் உள்ள ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளார்.

அவரது ரசிகர்களுக்கும் யாஷிகாவின் திறமையை அடுத்தடுத்த படங்களில் பார்க்க வேண்டும் என அவர்களும் ஆசையாக இருக்கின்றனர் இது இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் யாஷிகா இன்ஸ்டா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதுபோல புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணமே இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இ கருப்பு கலர் உடையில் தனது அழகை காட்டி உள்ளார் யாஷிகா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும்  ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment