பழைய குருடி கதவ திறடி என மீண்டும் நைட் பார்ட்டியில் நடிகை யாஷிகா..! எவ்வளவுதான் பட்டாலும் புத்தி வராது போல..!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடத்ததன் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா இவர் என்னதான் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவர் மிகவும் பிரபலமான இதற்கு ஒரு முக்கிய காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இவ்வாறு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தது மட்டுமில்லாமல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிக பெருமக்களே உள்ளார்கள் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வை பார்த்து ரசிப்பதை அவர்கள் பொழுதுபோக்காகவும் வைத்துள்ளார்கள்.

மேலும் நடிகை யாஷிகா அவர்கள் நள்ளிரவில் பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டார் இதன் காரணமாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தான் குணமாகி திரையில் முகம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

மேலும் அந்த விபத்து நேரிட்ட சம்பவ இடத்திலே யாஷிகாவின் உயிர் தோழி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் மேலும் அந்த இழப்பை அவரால் வாழ்நாள் வரை மறக்க முடியாது என்றும் குற்ற உணர்ச்சியாக இருப்பதாகவும் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதற்கு ரசிகர்களும் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் தற்போது மீண்டும் நடிகை யாஷிகா திரைப்படங்களில் பிஸியாக இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய பழைய வாழ்க்கையை திரும்பவும் ஆரம்பித்து விட்டதாக தெரிய வந்துள்ளது. அந்தவகையில் இரவு பார்ட்டிக்கு செல்வது மட்டுமில்லாமல் பப்புக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம்.

இவ்வாறு வெளிவந்த செய்தியை கண்ட ரசிகர்கள் பட்டும் திருந்தாத ஜென்மம் என அவரை விமர்சித்து வருவது மட்டுமில்லாமல் இனிமேலாவது கவனமாக இருங்கள் எனவும் சிலர் அட்வைஸ் செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது பார்ட்டிக்கு செல்லும் பொழுது தனது நண்பர்களை கூட நம்பாமல் ஒரு டிரைவரை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம்.

Leave a Comment