ஹாலிவுட் பட நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் – லேட்டஸ்ட் கிளிக் இதோ..

மாடல் அழகியாக  அறிமுகமாகி  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பின் சினிமா வாய்ப்பை கைப்பற்றியவர் யாஷிகா ஆனந்த் முதலில் இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் தனது கிளாமரைக் காட்டி ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும் அதிக பட வாய்ப்பையும் அள்ளினார். ஏன் 2022 ஆம் ஆண்டு இவரக்கான ஆண்டாக அமைந்தது அந்த அளவிற்கு பட வாய்ப்புகளை கைவசம் வைத்திருந்தார் இதில் ஒரு சில படங்கள் வெளியாகி உள்ளன மீதி படங்களில் நடித்தும் வெளிவராமல் இருக்கின்றன அந்த வகையில் பகீரா இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர், சிறுத்தை சிவா உடன் ஒரு படமும் பண்ணி வருவதாக கூறப்படுகிறது.

சினிமா உலகில் பட வாய்ப்பை அள்ளி அசத்தினாலும் ரசிகர்களும் தனக்கு தேவை என்பதை நன்கு புரிந்து கொண்ட யாஷிகா புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவது. மேலும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவும் இதை எப்போதாவது செய்தால் பரவாயில்லை வழக்கமாக  அவர் செய்து வருகிறார்.

அதிலும் இவர் வெளியிடும் புகைப்படம் ஒவ்வொன்றும் நாம் எதிர்பார்த்தாத அளவிற்கு இருக்கும் இதனால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி தான் வருகின்றனர். ஏன் இப்பொழுது கூட ஏதோ ட்ரெஸ் இல்லாத போல் நடிகை யாஷிகா ஆனந்த தம்மாதுண்டு டிரஸ் போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம்.

ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்ணும் பேசுவதற்கு இல்லை எனக் கூறி லைக்குகளையும், கமெண்ட்டு களையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ  நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

yashika-anandh
yashika-anandh

Leave a Comment