மெல்லிய உடையில் தேவதை போல் ஜொலிக்கும் காட்டும் யாஷிகா ஆனந்த் – புகைப்படத்தை பார்த்து துள்ளல் ஆட்டம் போடும் ரசிகர்கள்.

மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார். அதன்பின் இவர் தெரிந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் அனைத்திலும் யாஷிகாவின் ரோல் சற்று கவர்ச்சியான  ரோல்லாக இருந்ததால் ரசிகர்கள் இவரை கிளாமர் நடிகையாக பார்த்தனர்.

இவரும் சினிமாவையும் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசியதால் இவரது ரசிகர்கள் கவர்ச்சி யாஷிகா என கூப்பிட்டு வந்தனர். அதை உடைத்தெறியும் வகையில் நடிகை யாஷிகா தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே  சூர்யாவுடன் கை கோர்த்து கடமையை செய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து சல்ஃபர், இவன்தான் உத்தமன் போன்ற பல்வேறு படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நின்றன. சினிமா உலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த.

திடீரென எதிர்பாராத விதமாக பார்ட்டி ஒன்றிக்கு போய்விட்டு திரும்பும் வழியில் இவரது கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது இதில் அடிபட்ட நடிகை யாஷிகா ஆனந்த் 4 மாதங்கள் கழித்து ஒரு வழியாக தற்போது தான் நன்றாக நடக்க ஆரம்பித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு யாஷிகா ஆனந்த் வழக்கம்போல சமூகவலைத்தள பக்கத்தில் டைட்டான டிரஸ் போட்டுக்கொண்டு கிளாமர் காட்ட ஆரம்பித்துள்ளார். இப்போ அவர் மாடர்ன் உடையில் தனது உடல் அழகை  காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப் படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

yashika-anand
yashika-anand
yashika-anand
yashika-anand

Leave a Comment