போட்டு இருக்குறது அரை டவுசர் அதுல கொஞ்சம் காணும்.! யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.

தற்பொழுது இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை யாஷிகா ஆவார். தற்பொழுது உள்ள கவர்ச்சி நடிகைகளில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி.

இவர் தமிழில் 2016ஆம் ஆண்டில் வெளிவந்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். இதனைத்தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு எந்த படமும் வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

எனவே ஊரடங்கு உத்தரவையும் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் யாஷிகா தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர். ஆனாலும் அடங்காமல் யாஷிகா தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கிழிந்த டவுசரில் சிவப்பு நிற குட்டி மேலாடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடுவுல கொஞ்சம் டவுசரை காணோம் என கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்

yashika-anand
yashika-anand

 

 

Leave a Comment