கொசுக்கு போடா வேண்டிய வலையை உடையாக அணிந்து போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்.

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் சில திரைப்படங்களில் நடித்து ஓரளவிற்கு பிரபலமடைந்த விட்டு அதன் பிறகு கதாநாயகியாக  நடிக்க வேண்டும் என்பதற்காக  தனது இன்ஸ்டாகிராம் முன்னணி நடிகைகளின் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டுகுத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார்.  இவ்வாறு இவர் பிரபலம் அடைந்து இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதன் காரணமாகத்தான் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்தார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு இடமும் கிடைத்தது இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.  இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  அதோடு வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் ஒட்டுமொத்த தமிழகமும் முடங்கி உள்ளது. எனவே படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து முரட்டுத்தனமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.

அந்த வகையில் தற்போது குட்டையான மாடர்ன் உடையில் தனது முன்னழகை தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

yashika anand
yashika anand
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment