இனி யாஷிகாவை படத்தில் கவர்ச்சியாக பார்க்க முடியாதாம்.! வேற மாதிரி நடிக்க போறாராம்.. மண்டையை பிச்சிக்கும் ரசிகர்கள்.

மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவில் காலடி எடுத்து வைப்பது வழக்கம்.

அந்த வகையில் யாஷிக அனந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும் அதன் பின் இவரால் பிரபலமடையவில்லை இப்படி இருந்த நிலையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் கலந்து கொண்டு தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கண்களில் தென்படத் தொடங்கினார்.

வெளிவந்த அவருக்கும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின அந்த வகையில் ஜாம்பி என்ற திரைப்படத்தில் முக்கியத்துவம் உள்ள ரோல் கிடைத்தது. இருப்பினும் அதிலும் சற்று கவர்ச்சி காட்டி நடித்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவரைப் பார்த்து நீங்கள் என்ன கவர்ச்சி நடிகையான என கேட்டனர்.

இதில் தான் நீங்கள் இப்படி என்று பார்த்தால் படங்களிலும் அதுபோன்ற தன் ஆடையின் அளவை குறைத்து அணிந்து நடிக்கிறீர்கள் என்று கூற உடனடியாக தன்னை மாற்றிக்கொண்டு நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு ஏற்றார்போல போல தற்போது இவர் சல்பர் என்ற திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் இதுவே ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்தது இதனையடுத்து மேலும்  ஒரு புதிய படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க உள்ளதால் பலரும் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர்.

கவர்ச்சி நடிகையாக இருந்த இவரா இப்படி முற்றிலும் மாறிப் போனார் என்று கூறி ஷாக்காகி உள்ளனர்.

yashika
yashika

அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக எஸ் ஜே சூர்யா  நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி கவர்ச்சியைக் காட்டாமல் வித்யாசமான படங்களை தேர்வு செய்து ரசிகர்களை கவரும்படி நடிப்பார் என தெரியவருகிறது. யாஷிகாஆனந்துக்கு அம்மாவிடம் ரோல் செட்டாகுமா எனவும் ஒரு பக்கம் ரசிகர்கள் முனுமுண்ணுது வருகின்றனர்.

Leave a Comment