எமனையே மிஞ்சும் அளவிற்கு எருமை மீது சவாரி செய்த நடிகை யாஷிகா ஆனந்த்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

actress yashika anand latest photo: தமிழ் திரை உலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதல் முதலாக திரைஉலகில் முகம் காட்ட ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நோட்டா, கழுகு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் இவர் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படமானது இவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது இந்த திரைப்படம் ஒரு அடல்ட் திரைப்படம் என்பதால் அதன் பிறகு நடிகை யாஷிகாவை அனைவரும் அந்தமாதிரி நடிகையாகவே பார்க்க ஆரம்பித்தார்கள்.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்த முயன்றார். அந்த வகையில்  பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

பொதுவாக நடிகை யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டுமென்றால் கவர்ச்சியை காட்டினால்தான் செல்லுபடியாகும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி கடலாக மாற்றிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நமது நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு எருமை மேல் அமர்ந்துகொண்டு சவாரி செய்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் இரண்டுக்கும் பெருசா ஒண்ணுமே வித்யாசம் இல்லை என அவரை கேவலமாக வர்ணித்துள்ளார்கள்.

yashika anand
yashika anand

Leave a Comment