நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்.! யம்மாடியோ இவ்வளவு பெரிய இதையமா என கிண்டலடிக்கும் ரசிகர்கள்…

actress yashika anand stunning photos viral: நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது படவாய்ப்புகள் கைப்பற்றுவதற்காக இலை மறை காயாக இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் திரையுலகிற்கு கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தின மூலம் அறிமுகமானார். அதனைதொடர்ந்து துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாகவில்லை. இதனை அடுத்து கௌதம் கார்த்திக்கோடு இருட்டுஅறையில் முரட்டுகுத்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. இதன் மூலம் ரசிகர்கள் பட்டாளம் ஏறலாம் இவருக்கு இருந்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 வில் இவர் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த பிக்பாஸிர்க்கு பிறகு ஓரளவு படங்களை கைப்பற்றினாலும் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் அளவில் இவருக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து கதாநாயகியாக படவாய்ப்புகள் கைப்பற்றுவதற்காக  இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் நெஞ்சை ஹார்டின் வைத்து மறைத்தது போல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் என்று பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Photo by Y A S H
Photo by Y A S H
Photo shared by Y A S
Photo shared by Y A S

 

Photo by Y A S H (1)
Photo by Y A S H (1)
Photo by Y A S H (3)
Photo by Y A S H (3)

Leave a Comment