கையில் வாள் ஏந்தி வீரமங்கை போல் காட்சி தரும் யாஷிகா ஆனந்த் – ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.

மாடல் அழகியாக ஆனந்த் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின் துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு நீண்ட தூரம் பயணித்திருந்தாலும் அவரவர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை இருப்பினும் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

வெளியே வந்த அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தது ஆனால் எப்படிப்பட்ட படவாய்ப்புகள் என்றால் படம் முழுக்கவும் பெருமளவு கிளாமர் காட்டி நடிக்க வேண்டிய படமாக இருந்தது இருப்பினும் அதையும் தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார் ஜாம்பி மட்டும் இருட்டுஅறையில்முரட்டுகுத்து ஆகிய படங்களில் தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு வலம் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் சமூக வலைதளப் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு  அதேபோல் புகைப்படங்களை  வெளியிட்டு வந்ததால் ரசிகர்கள் மாடல் அழகியின் இப்படித்தான் இருப்பார்கள் என முடிவு செய்தனர். இதை உணர்ந்த யாஷிகா தனது திறமையை காட்டும் வகையில் கடமையை செய், இவன் உத்தமன், சல்பர் ஆகிய படங்களில் தனது கதாபாத்திரத்தை வேறு மாதிரி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்படி பயணித்துக் கொண்டிருந்த  யாஷிகா.  பார்ட் ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகி அதிலிருந்து மீண்டு வரவே நான்கு மாதங்களாகியது எது எப்படியோ உடல் நிலையை தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. தொடர்ந்து இப்போது புகைப் படங்களை வெளியிடுவது மற்றும் கிடப்பில் கடந்த படங்களில் நடிப்பதுமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் சேலையை கட்டிக்கொண்டு கையில் வாளுடன் இவர் வீரமங்கை போல் எடுத்துக் கொண்ட இணைய தள பக்கத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

yashika-anand
yashika-anand

Leave a Comment