முதுகுல கதவு வச்ச ஜாக்கெட்டை போட்டு இளசுகளை வாட்டி வதைக்கும் யாஷிகா ஆனந்த்.

மீடியா உலகில் மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் ஒரு சில ரோல்களில் நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானவர். பின்பு இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படத்தில் ஹீரோயினாக பெரிதும் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.

பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே  பிரபலம் அடைந்தார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் 90 நாட்களை கடந்து பயணித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு யாஷிகா ஆனந்திற்கு திரைப்படங்கள் வந்து குவிந்தன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு யாஷிகாவின் கார் விபத்துக்குள்ளானது.

அதில் யாஷிகாவின் தோழி ஒருவர் உயிரிழந்த நிலையில் யாஷிகா படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அந்த வகையில் சில மாதங்களாக யாஷிகா மருத்துவமனையில்  பெட் ரெஸ்டில் இருந்து தற்போது நன்றாக குணமடைந்து உள்ளார். தற்போது உடல்நிலை சரியான யாஷிகா சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு இவர் இவன் தான் உத்தமன், கடமையை செய், ராஜபீமா, பாம்பாட்டம், சல்பர் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் யாஷிகா சில மாதங்களாக எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் இவர் பல்வேறு மாடர்ன் டிரஸில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது யாஷிகா கருப்பு நிற புடவையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

yashika-anand-
yashika-anand-
yashika-anand-
yashika-anand-

Leave a Comment