பிரிவை பற்றி முதன்முதலாக வாய் திறந்த வனிதா விஜயகுமார்? வைரலாகும் ட்வீட்..

actress vanithavijayakumar tweet about peter paul: தொடர்ந்து 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வனிதாவும் பீட்டர் பலும் பிரிந்து விட்டதாக செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் அதனைப் பற்றி வனிதா விஜயகுமார் சமுகவலைதளபக்கத்தில் யாராலும் எங்களை பிரிக்க முடியாது என நினைத்தேன்.

ஆனால் அவர் உடல் நலம் பற்றி பயம் வந்தது. அவரை இழந்து விடுவோமோ என்ற பயம் இதுவரை இரண்டு முறை வந்துவிட்டது. உடல் நிலை மோசமாக உள்ளதால் மனது வேதனையாக உள்ளது. இதுவரை 2 முறை உடல் நிலை பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியாகி வீட்டிற்கு அழைத்து வந்தற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

மேலும் நாம் விரும்பும் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட குணமடைந்து வந்தால வாழ்க்கை மாறும். அவரை பார்த்துக் கொள்வது வேலையாக உள்ளது அவரை இழந்து விடுவோமோ என்ற வலி தாங்க முடியவில்லை. அந்த வேதனையை இருந்து கொண்டே உள்ளது இந்நிலையில் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை வைத்து சம்பாதிப்பதற்காக மற்றவரின் வேதனையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மேலும் என் வாழ்க்கையில் நல்லது கெட்டது எது நடந்தாலும் நான் அதை மறைக்காமல் வெளி உலகிற்கு காட்டி வருகிறேன். நான் தற்போது வேதனையில் உள்ளேன் இது வாழ்வா சாவா என்ற போராட்டம் பற்றியது.

மேலும் இந்த சவாலான வாழ்க்கையில் என் குழந்தைகளை பாதிக்காமல் இந்த சவாலை எதிர்கொள்ள இருக்கிறேன் என வனிதா விஜயக்குமார் கூறியுள்ளார்.

vanitha1
vanitha1
vanitha 2
vanitha 2

Leave a Comment