மல்லாக்க படுத்துகிட்டு புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.!அடுத்து யாரு சிக்க போறாங்களோ.!

சமீப காலங்களாக சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி விஜய் உள்ளிட்ட இன்னும் சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர். ஆனால் இவர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து அதன் பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகிவிட்டார்.

இந்நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு திரைக்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.  இதன் மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நெகடியு பெயர் மட்டுமே கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருந்து வரும் இவர் மூன்றாவது முறையும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பீட்டர் பால் குடிகாரன் என்பதால் வனிதா அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் சில திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். அதோட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் இவர் தற்பொழுது BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்.

இவ்வாறு சோஷியல் மீடியாவில் அவரது புகைப்படங்கள் வெளியிடுவது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்பொழுது சோபாவில் படுத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரொம்பவும் குளோஸ் அப்பில் காட்டாதீங்க பயமா இருக்கு இல்ல இன்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

vanitha 5
vanitha 5

Leave a Comment