16 வயதில் பருவ மொட்டாய் இருக்கும் ஊர்வசியை பார்த்து தட்டுத் தடுமாறும் ரசிகர்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் தற்போது அம்மா, சித்தி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயரை வைத்து இருப்பவர் நடிகை ஊர்வசி. இவர் 90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் சினிமா உலகில் பயணித்து வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இப்பொழுது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பின்னி பெடல் இருந்தாலும் ஆரம்பத்தில் நடிகையாக இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் நல்லதொரு வசூல் வேட்டையை நடத்தி உள்ளது. அந்த வகையில் இவர் தமிழில் பாக்யராஜ் நடிப்பில் வெளியான “முந்தானை முடிச்சு” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்து தனது திரை உலகபயணத்தைத் தொடர்ந்தார்.

முதல் படம் இவருக்கு அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில படங்களே வெற்றி பெற்றதால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அதை புரிந்துகொண்ட இவ்வாறு இனி ஹீரோயின் கதாபாத்திரம் நமக்கு கிடைக்காது என்பதை தெள்ள தெளிவாக தெரிந்த பின் தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆயுத்தமானார். தற்போது தமிழ், தெலுங்கு போன்றவற்றிலும் பரவலாக படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் முந்தானைமுடிச்சி தான் ஊர்வசிக்கு முதல் திரைப்படம் என்று ஆனால் அதற்கு முன்பாக தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்ததே அவருக்கு முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இவர் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கும்போது 16 வயது தான். அப்போது பாலகிருஷ்ணாவுடன் நடித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment