கண்ணாடி போட்டுக்கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை த்ரிஷா.! இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி வலம் வந்தவர் தான் த்ரிஷா இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இவர் தமிழில் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ஆம் இவரது நடிப்பில் தற்பொழுது கர்ஜனை,ராங்கி போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்னதான் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவர் மீதும் பல சர்ச்சைகள் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் பார்த்தால் நிறைய காதல் சர்ச்சையில் சிக்கிய இவர் இனிமேல் நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என தனது தாயாருக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததாக ஒரு தகவல் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக இவர் எப்படியாவது முக்கியமான நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமீபகாலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

thrisha
thrisha

அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு இவர் மிகவும் அழகாக தெரிவது மட்டுமல்லாமல் கண்ணாடி போட்டுக்கொண்டு கல்லூரி பெண் போல் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment