எல்லாத்தையும் முடித்துவிட்டு எழுப்பி விடுங்கள் என இரட்டை அர்த்தமுள்ள வசனத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா.!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார, இதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகிய கல்லூரி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார், தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். இவர் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமீபகாலமாக தமன்னாவிற்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் இவர் அடிக்கடி கடை திறப்பு விழா விளம்பரங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த நிலையில் மற்ற நடிகர்களைப் போல் அவரும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா அந்த நவம்பர் ஸ்டோரி என பெயரிடப்பட்டுள்ள வெப் சீரியஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்கியிருக்கிறார் இந்த நிலையில் தமன்னா திடீரென சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்திற்கு கேப்டனாக எல்லாம் முடிந்த பிறகு எடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்.

அதாவது நடிகை தமன்னா கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு எழுப்பி விடுங்கள் என்பதை போல் கூறியுள்ளார் ஆனால் ரசிகர்களோ இரட்டை அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு கமெண்டுகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.

tamanna
tamanna

Leave a Comment