பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை “ஸ்ரீ ரெட்டி”.! புகைப்படத்தை பார்த்து டென்ஷன் ஆகும் ரசிகர்கள்.

திரை உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டால் தான் மிகப்பெரிய பிரபலம் என நினைத்துக்கொண்டு தற்போது வலம் வரும் நடிகைகள் பலர் அந்த வகையில் பல வகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தனது சக நடிகர்களை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் விட்டுவிட்டு அழகு பார்கின்றனர்.

அந்த வகையில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி. திரையுலகில் பிரபலம் அடைந்த பலரையும் தேவையில்லை பேசியும், சர்சையான விசயங்களில் மாட்டி விட்டு பார்த்தார். இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமடைந்த பலரையும் தரக்குறைவாக  பேசி உள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் திரிஷா, அமலா பால், நயன்தாரா ஆகியோரை தரக்குறைவாக பேசினார் அஇவர்களை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாண் அவர்களை தரக்குறைவாக பேசியும், புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார்.

இதனால் அவரது ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை  கன்னாபின்னாவென்று சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட் அடித்து விளாசினர். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஸ்ரீரெட்டி இருந்து வருகிறார் இது ஒரு பக்கமிருக்க இப்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரீரெட்டி தற்போது பட வாய்ப்பை கைப்பற்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில அதிரடியான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படி இவர் வெளிடும் புகைப்படங்களைபார்த்து புலம்ப ஆரம்பித்தனர்.

அந்த வகையில் தற்போது அதுபோன்ற ஒரு செயலை செய்து உள்ளார் இவர்  பாத் டப்பில் ஃபுல்லா பீரை ஊற்றி இவர் படுத்துக்கொண்டு சரக்கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் பார்த்த ரசிகர்களை எரிச்சலடைய வைத்து உள்ளது காரணம் அடிக்கிற வெயிலுக்கு தண்ணியை இல்லாமல் இருக்கிறார்கள் இவர்  மட்டும் பீரில் குளிக்கிறார்.

என்பது பலரையும் கோபத்தின் உச்சிக்கே செல்ல வைத்துள்ளதாக அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment