இதுல இருக்குற அழகு வேற எதுலையும் இல்ல!! என ட்வீட் போட்ட இடுப்பழகி சிம்ரன்.. வைரலாகும் புகைப்படம்..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக தூர்தர்ஷன் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன்பின் ஒவ்வொரு மொழியிலும் கால்தடம் பதித்த அதிலும் குறிப்பாக தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது அதை புரிந்து கொண்ட சிம்ரன் தமிழ் சினிமாவில் தொடர் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

இவர் தேர்ந்தெடுத்து நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டடித்தன அந்த வகையில்  நட்புக்காக, வாலி, ஜோடி, பஞ்சதந்திரம், ரமணா, நியூ, வாரணம் ஆயிரம், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் இன்னும் மக்கள் மன்றம் ரசிகர்களுக்கு பிடித்தமான திரைப்படங்களாக இருந்துவருகின்றன.

சினிமா உலகில் சிறப்பாக ஜொலித்துக் கொண்டிருந்த இவர் திடீரென தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டுடார் அதன் பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கினார்.

இவருக்கு தற்போது இரு மகன்கள் உள்ளனர். சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்ததால் தற்போதும்சினிமா இவரை விடாமல் துரத்தி வருகின்றன அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

நடிகை சிம்ரன் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது முழு மேக்கப் போட்டுக்கொண்டு புடவையில் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

simran
simran
simran
simran

Leave a Comment