கார் பார்க்கிங் இடத்தில் கட்டழகு மேனியை காட்டிய ஸ்ரேயா ஷர்மா – புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்.

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் ஒருகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக அடி எடுத்து வைக்க ஆரம்பத்திலேயே தம்மாத்துண்டு டிரஸை போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது அழகை காட்டி ரசிகர்களை மயக்கி போட ஆரம்பிப்பார்கள் அதை தொடர்ந்து செய்து காட்டியவர் தான் ஸ்ரேயா ஷர்மா.

தமிழில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் அதன்பின் ஓரிரு படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் எப்படியோ முட்டி மோதி சினிமா உலகில் தெலுங்கில் காயகுடு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவு வெற்றி படங்கள் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டினார் அதன் விளைவாகவே தற்பொழுது ஸ்ரேயா ஷர்மா வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

இது இப்படி இருந்தாலும் தனக்கான ரசிகர்கள் நிறைய பேர் இருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புகைப்படங்களை அள்ளி வீசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் வெளியிடும் புகைபடங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகின்றனர்.

தற்பொழுது கூட இவர் கார் பார்க்கிங்கில் நின்று தனது வளைவு நெளிவான அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shreya-sharma
shreya-sharma
shreya-sharma
shreya-sharma

Leave a Comment