நெடுஞ்சாலையில் க்யூட்டாக நடித்திருந்த ஷிவிதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா.!

பொதுவாக நடிகைகள் என்றால் கோலிவுட் வட்டாரத்தில் பிரபலமடைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டால் மற்ற மொழித் திரைப்படங்களில் பிரபலமடைந்து மிகவும் எளியது. அந்தவகையில் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்த தனது முதல் படத்திலேயே பிரபலமடைந்து உள்ளார்கள்.

அந்த வகையில் ஆரி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நெடுஞ்சாலை திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஷிவதா. இதனைத் தொடர்ந்து அதே கண்கள், ஜீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் முதலில் மலையாள சினிமாவின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். இவ்வாறு தமிழிலும் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு உடனே கர்ப்பம் ஆனதால் அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. அந்தவகையில் இவர் கடைசியாக அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்திருந்த நிசப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

nivasha 1
nivasha 1

இந்நிலையில் சற்று பிரேக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிப்பதற்கு கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.  இவ்வாறே கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வரும் ஷிவதா தனது கணவர் மற்றும் மகளுடன் இணைந்து போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nivasha 1
nivasha 1

Leave a Comment