நைட் ஆனாவே போட்டாதான் தூக்கமே வருது..! வெட்கமின்றி வெளிப்படையாக பேசிய ஷகிலா..!

மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா இவருடைய கவர்ச்சிக்கு இதுவரை எந்த ஒரு நடிகையும் மலையாளத்தில் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த வகையில் இவருடைய திரைப்படம் வெளிவந்தால்  முன்னணி நடிகர்கள் கூட தங்களுடைய திரைப்படத்தை வெளியிட யோசிப்பார்கள்.

இவ்வாறு பிரபலமான நடிகை ஷகிலா சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு தன்னுடைய  வளர்ச்சியைக் கண்டு பலரும் பொறாமை கொண்ட நிலையில் சில பிரச்சினையின் காரணமாக மலையாள சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

ஒரு நேரத்தில் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்த மம்முட்டி மோகன்லால் ஆகியவர்களின் திரைப்படத்தையே வாசலில் வீழ்த்திய திரைப்படம் என்றால் அது ஷகிலாவின் திரைப்படம் தான் இதனால் உச்ச நடிகர்கள் பலரும் ஷகிலா மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

பின்னர் ஷகிலா  மோசமான திரைப் படத்தில் நடிப்பதாக குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கைகள் எடுத்தார்கள் இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கூட ஷகிலா என்ற பெயரில் தற்போது படமாக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஷகிலாவிடம் சிறு வயதில் நீங்கள் தண்ணி தம்முன்னு இருந்தீங்க என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும் ஆனால் தற்போது இந்த பழக்கங்கள் உங்களுக்கு உண்டா என்று கேட்டுள்ளார்.

shakeela-1
shakeela-1

அதற்கு பதிலளித்த ஷகிலா  கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்பவும் பண்ணிட்டு தான் இருக்கேன் நைட் ஆனா ஒரு பெக் போட்டா மட்டும் தான் எனக்கு தூக்கமே வருது ஆகையால் இன்னும் இந்த பழக்கங்களை என்னால் விட முடியவில்லை என்று ஷகிலா கூரியுள்ளார்.

Leave a Comment