திருமணத்திற்கு பிறகும் டூ பீஸ் உடை தேவையா? நீச்சல் உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த சாயிஷாவை விலாசும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் அந்த வகையில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அந்த லிஸ்டில் தற்பொழுது சாயிஷாவும்-ஆர்யாவும் இணைந்துள்ளார்கள்.

ஆர்யா சாயிஷா இருவரும் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது காதல் வயப்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர்கள் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் மார்ச் மாதம் பத்தாம் தேதி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண் தேடினார் ஆனால் அதில் யாரும் அவருக்கு செட் ஆகவில்லை.

இந்த நிலையில் 38 வயது ஆர்யா 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்த வயது வித்தியாசத்தை வைத்து ரசிகர்கள் பலரும் கலாய்க்கிறார்கள், இவர்கள் இருவரும் காதலித்த சில மாதங்களிலேயே திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகும் இருவரும் இணைந்து ஒன்றாக ஒரே திரைப்படத்திலும் நடிதுவருகிரார்கள்.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் டெடி என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் நடிகை சாய்ஷா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சாயிஷாவிற்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் இதுவரை சாயிஷா படத்தில் நடிக்கும்போது கவர்ச்சி காட்டி நடித்ததே கிடையாது அப்படி இருக்கும் வகையில் இவர் தன்னுடைய சமூக  வலைதளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உள்ளது.

Leave a Comment

Exit mobile version