ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் தன்னுடைய தரமான அழகுடன் சாயிஷா..! ரசிகர்களின் கமெண்ட் ஆல் கதிகலங்கிய இணையதளம்..!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா இவர் சில வருடங்களுக்கு முன்பாக தான் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இவர்களுடைய காதலைக் கூட சொல்லலாம். இவர்களை போல தான் ஆர்யாவும் சாயிஷாவும். ஆர்யா ஒருகட்டத்தில் பட வாய்ப்பு சரியாக அமையாததன் காரணமாக தொடர் தோல்வியை சந்தித்தார் ஆனால் தற்போது சாயிஷாவை கரம்பிடித்த காரணமோ என்னவோ தெரியவில்லை வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவர்களின் திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த மகாமுனி, டெடி, சார்பாக பரம்பரை ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் இவர் நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் இணையத்திலும் வெளியாகிவிட்டது.

இன்று இணையதளத்தில் அரசல்புரசலாக பேசப்படும் ஒரு செய்தி என்னவென்றால் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிதான் இத்திரைப்படத்தை பா ரஞ்சித் அவர்கள் தான் இயக்கியிருந்தார்.  இந்நிலையில் ஆர்யா விற்கும் சாயிஷா விற்கும்  ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அவருடைய நண்பரான நடிகர் விஷால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சாயிசா எந்த ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடவில்லை. இந்நிலையில் குழந்தை பெற்றெடுத்த பிறகு த்ரிஷா தற்போது வெளியிட்ட புகைப்படத்திற்கு சுமார் இரண்டு லட்சத்திற்கு மேலான லைக்குகள் குவிந்துள்ளது.

sayeesha-1
sayeesha-1

Leave a Comment