சிகிச்சைக்காக திடீரென வெளிநாடு கிளம்பிய நடிகை சமந்தா..! எந்த நாடு தெரியுமா..?

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை தான் சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதலில் மாடலிங் துறையில் அதிக அளவு ஆர்வம் இருந்ததன் காரணமாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதை தொடர்ந்து அவருடைய அழகையும் நடிப்பையும் பார்த்த பல்வேறு இயக்குனர்களும் இவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்கள்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வந்த பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை தொடர்ந்து  இவருடைய நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கிடைக்க வழி வகுத்து கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சூர்யா போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்கு சினிமா பக்கமும் இவருக்கு ஏகப்பட்ட மவுஸ் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நமது நடிகை தற்போது பாலிவுட் பாலிவுட் போன்ற திரைப்படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கும் நிலையில்

சமந்தா அவர்கள் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்ட உள்ளார் அதாவது மயோ சிட்டிஸ் என்ற தசை வீக்க நோயால் நடிகை சமந்தா அருமையாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் இதற்காக சிகிச்சை பெறுவதற்காக தற்பொழுது தென்கொரியா பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

samantha

மேலும் தொடர் நோயின் காரணமாக இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதையும் முற்றிலுமாக தவிர்த்தது மட்டுமில்லாமல் தனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version