நடிகை சமந்தா கிளாமரில் தாராளம் காட்ட என்ன காரணம்.? அவரே சொன்ன தகவல்.!

திரை உலகில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் நடிகைகள் ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இருப்பினும் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட வருடங்கள் பயணிக்க முடியாமல் குறுகிய வருடங்களிலேயே முடித்துக் கொள்கின்றனர்.

அதன்பின் நடிகர்கள் பலரும் சினிமாவில் நடித்தாலும் நடிகைகளில் வாழ்க்கை முடிந்து விட்டது என நினைத்துக்கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வீட்டிலேயே இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் நடிகை சமந்தா இவர் தெலுங்கு டாப் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த சமந்தா – நாக சைதன்யா இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வர பின் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் நடிகை சமந்தா கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அவருக்கு நல்ல வரவேற்ப்பை படங்களையும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் பெற்றுத் தந்துள்ளது.

இது ஒரு பக்கமிருக்க அட்டை புகைப்படத்திற்கு அதிரடியாக போஸ் கொடுத்து அசத்துகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா வாழ்க்கையில் நடைபெற்ற சில கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் அதேசமயம் அதில் இருந்து எப்படி பக்குவப்பட்டு என்பதையும் பேசினார்.

அதன் பிறகுதான் தான் கிளாமருக்கு தாவா காரணமாக இருந்ததாக தெரிவித்தார் இனிமேல் ஆக்சன் காட்சி, கிளாமர் காட்சிகளிலும் கடினமாக இருந்தால் கூட அதை செய்வேன் என கூறி உள்ளார் ஆனால் இதற்கு முன் நான் அப்படி இல்லை என்பதுதான் உண்மை என தெரிவித்தார். விவாகரத்து பெற்ற பிறகு நடிகை சமந்தா எடுத்த முடிவு அவருக்கு சாதகமாக இருக்கிறது.

Leave a Comment