நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பக்தி மயமான ரசிகர்கள்

மாடல் அழகியாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தவர் நடிகை சமந்தா. முதலில் அதர்வாவுடன் இணைந்து பானா காத்தாடி என்ற படத்தில் நடித்து தன்னை வெளிகாட்டிக்கொண்டார் அதன் பிறகு இவர் நடித்த ஒவ்வொரு படமே வெற்றி படமாக மாறி இருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

ஒரு கட்டத்தில் தமிழைத் தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்தார். இந்த நிலையில் தான்  தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

அதன் பிறகு சினிமா தான் எல்லாம் என கருதிக் கொண்ட சமந்தா தொடர்ந்து படங்களில் சோலோவாக நடிப்பது, கிளாமர் பாடலுக்கு ஆடுவது, கிளாமர் காட்சிகளின் பெரிதும் நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த சகுந்தலம் வெற்றி பெற்ற அதன் பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன இந்த நிலையில் தான் அரிய வகை நோய் ஒன்று சமந்தாவை தாக்க மருத்துவமனையையே கடந்தார்.

இதனால் அவருடைய உடல் எடை குறைந்தது பார்ப்பதற்கு வயதானவர் போல் தோன்றினார். ஒரு வழியாக அதிலிருந்து குணமடைந்த சமந்தா முதலில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் அதன் பிறகு தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடவுள் முன் தியானம்..

செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பதிவை ஒன்றையும் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது.. சில சமயங்களில்.. அதற்கு மனிதாபிமானமற்ற பலம் தேவைப்படாது நம்பிக்கை உங்களை சாதிக்கும் நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும், உங்கள் நண்பராகவும் மாறும் நம்பிக்கை உங்களை மனிதாபிமானமற்றதாக ஆக்குகிறது.

samantha
samantha

Leave a Comment