நான் இவரை தான் காதலிக்கிறேன்.! இரண்டாவது திருமணத்திற்கு அடி போடும் நடிகை சமந்தா…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது சகுந்தலா மற்றும் குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சமந்தா மருத்துவமனையில் இருந்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சமந்தாவிர்க்கு என்ன ஆச்சு என்றும் கேள்விகள் எழுந்திருந்தது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து இருக்கிறார் அந்த புகைப்படம் இணையத்தில் செம்ம விரலானது இதனை தொடர்ந்து நடிகை சம்பந்த அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சுவாரஸ்யமான சில தகவல்களை கூறியிருந்தார்.

அந்த வகையில் தான் முதலில் பார்த்த தமிழ் படம் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படம் தான் என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் குறித்தும் சில தகவல்களை கூறியிருந்தார் அது மட்டுமல்லாமல் அவரை தான் நான் லவ் பண்றேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் வேற யாரும் இல்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வில்லனாகவும் கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி தான். இவரை தான் நடிகை சமந்தா அவர்கள் லவ் பண்றார் என்று கூறியிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் சேதுபதியை ரொம்பவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

மேலும் இவர் பீட்சா படத்தில் நடிக்கும் போது இவரை நான் லவ் பண்ண ஆரம்பித்து விட்டேன் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பிறகு இவ்வாறு பேசலாமா என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment