ஃபீனிக்ஸ் பறவையாக சீறிப்பாயும் நடிகை சமந்தா..! கண்ணீரால் வலிகளை வெளிக்காட்டிய மேடை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த நடிகை சமந்தா சமீபத்தில் உடல் நலக்குறைவால் பல்வேறு பாதிப்புக்கு ஆனால் இந்த மட்டும் இல்லாமல் சமீபத்தில் மிக தீவிரமான சிகிச்சை பெற்று வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இந்த பிரச்சனை குறித்து நடிகை சமந்தா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியிருப்பார்.

அந்த வகையில் நான் மறைவின் விளிம்பில்  இருந்து போராடுகிறேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் வேதனையுடனும் பல்வேறு விஷயங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் அந்த வகையில் சமந்தாவால் எழுந்து கூட நின்று பேச முடியாத அளவிற்கு மிகவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் பல்வேறு நெகடிவ் விஷயங்கள் சுத்தி நடக்கும் நிலையில் தற்போது பீனிக்ஸ் பறவை போல நடிகை சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.

அதனுட சமீபத்தில் நடிகை சமந்தா தான் நடித்த சகுந்தலம் என்ற திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது உடல் அளவில் சமந்தா தளர்ந்து போனாலும் மனதளவில் மிகவும் உறுதியாக இருப்பதை அவர் தெரிவித்தது மட்டுமில்லாமல் இருப்பது மட்டுமில்லாமல்    இருப்பதாக அவரை தெரிவித்தது மட்டுமில்லாமல்  உடல் அளவில் சமந்தா கலந்துபய் இருந்தாலும் மனதளவில் மிகவும் உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த விழாவின் நடையில் அவர் அமர்ந்திருக்கும் பொழுது கண்கள் கலங்கிய நிலையில் அமர்ந்திருந்ததை பலரும் பார்த்த நிலையில் மிகவும் கலங்கி விட்டார்கள் அதுமட்டுமில்லாமல் இவருடைய தைரியத்தை பார்த்து பலரும் அவருக்கு ஆதரவாக பல்வேறு வார்த்தைகளை கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு பக்கம் இவருடைய அழகு குறைந்து விட்டது என பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் சமந்தா தன்னை கிண்டல் செய்தவர்கள் அனைவரையும் விடவும் நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறி ஆச்சரியப்படுத்துவது மட்டுமில்லாமல் மீண்டும் சமந்தா சினிமாவில் சீறிப்பாய்வதை பார்க்க ரசிகர்கள் பலரும் அவருடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment