சமந்தா செல்லத்தை நீங்க இப்படி ஒரு ட்ரெஸ்ஸில் பாத்து இருக்கமாட்டிங்க.. வைரல் புகைப்படம் இதோ.

வின்னைத்தாண்டி, வருவாயா பாணா காத்தாடி போன்ற அறிமுக படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இயக்குனர்களின் கண்களில் தென்பட தொடங்கினார் சமந்தா.

ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் நடித்தாலும் அவசரப்படாமல் படத்தின் கதை அதன் தன்மையை சரியாக புரிந்துகொண்டு பொறுமையாக கையாண்டதால் சமந்தாவுக்கு வெகுவிரைவிலேயே முன்னணி நடிகரின் படங்கள் கிடைத்தன.

அதிலும் பெருமளவு கவர்ச்சியை காட்டாமல் தனது உருவத்தை நிலைநாட்டி பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இவர் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் இப்படி தமிழில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த சமந்தா திடீரென தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அர்ஜுனனின் மகன் நாக சைதன்யா அவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு சமந்தா செல்லத்துக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை அதிகப்படியான படவாய்ப்புகளை தன்வசப்படுத்தி நாளும் மீதி நேரங்களில் புகைப்படத்தை எடுப்பதையும் வழக்கமாக மாற்றிக் கொண்டார்.

அதுவும் திருமணத்திற்கு பிறகு இவர் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் ஆடை அளவை குறைத்து இருப்பதால் புகைப்படத்தில் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் அதுபோல தற்போது பஞ்சாப் பெண் போல வேடமணிந்து நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

samanatha
samanatha
samanatha
samanatha

Leave a Comment