மிக மெல்லிய புடவையில் கண்களை மூடிக்கொண்டு வெட்கப்படும் சாய் பல்லவி.!! ட்ரெண்டாகும் புகைப்படம்

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கு பேச்சு பிறகு சிறப்பாக நடனம் ஆடியதால் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.  இதன் மூலம் பிரபலமடைந்த இதனால்தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்ஜிகே, தனுஷ் நடித்த மாரி 2 உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இவர் என்ஜிகே திரைப்படத்தில் மிகவும் மோசமான கேரக்டரில் நடித்து இழந்ததால் ரசிகர்களிடமிருந்து இவருக்கு சில எதிர்ப்புகள் எழுந்தது.

எனவே சாய்பல்லவி ஒரு பேட்டியில் ஏண்டா இந்த படத்தில் நடித்தோம் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் மலையாளத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு வெள்ளித்திரையில் பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது முழுமையாக புடன் ஸ்லீவ்லெஸ் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

saipallavi6
saippalavi3
saipallavu

Leave a Comment

Exit mobile version