45 வயதை தாண்டிய பிறகும் பாவாடை தாவணியில் சின்னப் பெண் போல் இருக்கும் நடிகை ரோஜா.! லைக்குகளை குவிக்கும் புகைப்படம்.

90 காலகட்டங்களில் பல நடிகைகள் சிறப்பாக வலம் வந்தாலும் அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரோஜா.  கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிக் கொண்டு நடிப்பது இவரது பழக்கம்.

எந்த உடை உடுத்தினாலும் ஆள் பார்ப்பதற்கு செம்ம கும்முன்னு இருப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன மேலும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு ரோஜாவுக்கு பட வாய்ப்பை அள்ளி கொடுத்து அது ஒரு காலம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் உடன் ஜோடி போட்டு சிறப்பாக நடித்து வந்தாலும் ஒரு கட்டடத்தில் வயசு ஏற ஆரம்பித்து கொண்டு இருந்ததால் அதை உணர்ந்து திருமண விஷயத்தில் அவர் ஈடுபட்டார்.

அந்தவகையில் ஆர்கே செல்வமணி என்ற சினிமா பிரபலத்தை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு குடும்பங்களை பெரிதும் கவனித்தால் சினிமா பக்கம் காலடி எடுத்து வைக்க முடியவில்லை.  அதற்கு மாறாக கட்சியில் இணைந்து சிறப்பான இடத்தைப் பிடித்துவிடும் மக்கள் மத்தியில் நெருங்கி காணப்பட்ட கட்சி பிரபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா குடும்பம், அரசியல் என இருந்து வந்தாலும் அப்பொழுது சேலை மற்றும் மாடர்ன் ட்ரஸில் போட்டோ ஷூட் நடத்துவார். இந்த நிலையில் ரோஜா திடீரென பாவாடை தாவணி அணிந்து இந்த வயதிலும் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே தீயாய் பரவி உள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோஜா உங்களுக்கு பழைய நினைப்பு வந்து விட்டதா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

roja
roja

Leave a Comment