குளியலறையில் நுரையுடன் மல்லுகட்டும் சீரியல் நடிகை..! யம்மாடியோ இவுங்களுக்கு எம்புட்டு தில்லு..?

actress ridhanya latest photos: பொதுவாக சினிமாவில் மவுசு குறையும் பொழுது பிரபல நடிகைகள் சீரியலில் நுழைவது வழக்கம் தான்.  ஆனால் தற்போது அதற்கு மாறாக சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவிற்குள் நுழைந்து வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமே சீரியல் நடிகைகளும் கவர்ச்சியில் தாண்டவம் ஆடுவது தான். தற்போது சீரியல் நடிகைகள் எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டால் ரசிகர்கள் தன் பக்கம் திரும்புவது மட்டுமல்லாமல் எளிதில் பட வாய்ப்புகளையும் பெற்று விடுகிறார்கள். அந்த வரிசையில் வாணிபோஜன் பிரியா பவானி சங்கர் ஆகியவர்கள் அனைவருமே முதலில் சிரியல் நடிகையாக வலம் வந்தவர்கள் தான்.

தற்போது அவர்களைப்போல தமிழ் சின்னத்திரையில் பல சீரியலில் நடித்தவர்தான் ரிந்தியா  இவர் தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அடுக்கடுக்காக பதிவேற்றம் செய்து வருகிறாராம்.

இவர் சன் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற செய்தியின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலை தொடர்ந்து தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நமது நடிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

rindhya
rindhya

இந்நிலையில் தற்போது அம்மணி குளியலறையில் நுரை ததும்ப ததும்ப குளிக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களும் அவரின் அழகில் மயங்கி கிடக்கிறார்கள்.

rindhya
rindhya

Leave a Comment