கவர்ச்சி நடிகை நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் திரும்பி உள்ளார்.! எந்த சீரியல் தெரியுமா.?

90 காலகட்டங்களில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. இவர் தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர். இவர் தமிழில் தலைவாசல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தார்.

இவர் தமிழ் திரை உலகில் செந்தில் ,கவுண்டமணி ஆகிய காமெடி நடிகர்களுடன் ஜோடி போட்டு அதன் மூலம் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.இவர் ஆரம்ப காலத்தில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்ததன் மூலம் இவர் அதிகப்படியான மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். அப்பொழுது இவருக்கு பல ரசிகர்கள் காதல் கடிதத்தை எழுதி அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த அளவிற்கு ரசிகர்களை தனது கவர்ச்சியின் மூலம் கட்டி இழுத்தார். திடிரென பட வாய்ப்புகள் குறைய தொடங்கினாலும் சினிமாவை விட்டு விலகமால் போராடி கொண்டு இருந்தார்.  இவருக்கு சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்காதால் பல ஆண்டுகள் திறையில் காணப்படபடாமல் இருந்தால் இளசுகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் வெள்ளித்திரையில் காணப்படுகிறாரோ இல்லையோ சின்னத்திரையில் காணப்படுவதன் மூலம் ரசிகர்கள் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து உள்ளார். இதனால் அந்த சேனல் டிஆர்பி மிகப்பெரிய அளவில் ஏறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என தெரியவருகிறது.

Leave a Comment