கடற்கரையில் போடா வேண்டிய உடையா இது ரேஷ்மா புகைப்படத்தை பார்த்து எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலின் மூலம் அறிமுகமாகி பின் படிப்படியாக பல்வேறு நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் நடித்து வருபவர் ரேஷ்மா.தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் இவர் ஆந்திராவில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சின்னத்திரையில் பயணித்துக் கொண்டிருந்த இவர் ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக வாட்டசாட்டமாக இருந்ததால் இவரை வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இழுத்துப் போட்டனர். அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியான கதாபாத்திரத்தில் நடித்து உலக லெவலில் பேமஸ் ஆனவர்.

ஆனால் இதைத் தொடர்ந்து அவரை பெரும்பாலானோர் புஷ்பா என்று தான் செல்லமாக அழைத்தனர். மேலும் படவாய்ப்புகளும் ரேஷ்மாவுக்கு குவிந்தன. அந்த வகையில் மணல் கயிறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். மேலும் சின்னத்திரையிலும் அப்பொழுது சீரியல் மற்றும் பிக்பாஸ் சீசனிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டினார்.

இப்படி இரண்டிலும் கலக்கி கொண்டு வருவதால் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. நடிகை ரேஷ்மா தற்பொழுது இருக்கின்ற படங்களில் நடித்து வந்தாலும் மீதி நேரங்களில் சீரியல்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதா என்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இது இப்படி இருந்தாலும் மீதி நேரங்களில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வீசுவதையும் இவர் வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது கடற்கரை ஓரத்தில் தனது முன்னழகு மற்றும் பின்னழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

reshma
reshma
reshma
reshma

Leave a Comment