அய்யோ ராமா என தலையில் அடித்துக்கொண்ட ராஷ்மிகா மந்தனா.! புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்.!

actress rashmika mandhana photo: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். நடிகை ராஷ்மிகா மந்தனா தனது  க்யூட்டான எக்ஸ்பிரஷன் மூலம் பல ரசிகர்களை பெற்றவர்.

ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து கீதகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தனர். இவர்களின் ஜோடிப்பொருத்தம் சிறப்பாக இருந்ததால் இவர்களை ரீல் ஜோடி என பலரும் வர்ணித்தனர்.

இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து தற்போது தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையிலடித்துக் கொண்டு ஐயோ ராமா என பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு என்னானதோ என பதறுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Photo by Rashmika Mandanna in Hyderabad.
Photo shared by Rashmika Mandanna on
Photo by Rashmika Mandanna on February (1)
Photo shared by Rashmika Mandanna on (1)

Leave a Comment

Exit mobile version