பாதுகாவலனை கண்களால் மிரட்டிய நடிகை ராஷ்மிகா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பலரும் நேஷ்னல் கிரஷ் என கொண்டாடி வருவது மட்டுமில்லாமல் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் உருவாகி விட்டார்கள்

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப் பட வாய்ப்பை பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார் அந்த வகையில் தளபதி66 படத்தில் நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கேரவானில் இருந்து வெளியே வரும் நமது நடிகை அங்கு கூடியிருந்த பல்வேறு பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் என அனைவருக்கும் போஸ் கொடுத்துள்ளார் அப்போது ஒரு சில ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அப்பொழுது ராஷ்மிகா உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு நபர் அருகே வந்தார் அவரை ராஷ்மிகா வின் பாதுகாவலர் பிடித்து தள்ள சென்றார். இதை பார்த்த நமது நடிகை தன்னுடைய பார்வையாலே அந்த பாதுகாவலரை ஒதுங்கி நிற்க கூரினார் பின்னர் அந்த ரசிகன் ராதிகாவுடன் புகைப்படம் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு நடந்த அந்த சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment