ஒரே ஒரு ரோஜாவால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ரம்யா பாண்டியன்.! வர்ணிக்கும் ரசிகர்கள்..

போட்டோஷூட் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் இதன் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் கையில் ரோஸ் ஒன்றை வைத்துக்கொண்டு மிகவும் அழகான வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் இடையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய அந்த பதிவுகள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆண் தேவதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமான இவருக்கு பிறகு சொல்லும் அளவிற்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே தன்னுடைய இடுப்பழகு தெரியும்படி வெளியிட்ட ஒரு புகைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு ரீசை பெற்று தந்தது அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமான இவருக்கு பிறகு தொடர்ந்து சில நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார் மேலும் முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

ramya pandiyan 2

அந்த வகையில் தற்பொழுது அவர் கையில் வைத்துக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது. அந்த கையில் இருக்கும் ரோஜாவாக நான் இருக்கக் கூடாதா என பலரும் கமாண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

ramya pandiyan 1

கடந்த வருடம் கடைசியாக நண்பகல் நேரத்தில் மயக்கம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இன்னும் சில திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாகும்.

ramya pandiyan

Leave a Comment

Exit mobile version