ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் தான் ரம்யா பாண்டியன். இத்திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு பிரபலமடைந்து இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு ரசிகர்கள் மத்தியிலும் பெரிதாக பிரபலம் அடைந்த காரணத்தினால் கவர்ச்சியில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.
அந்த வகையில் இவர் மொட்டை மாடியில் தனது இடுப்பு அழகு தெரியும் படி நடத்திய ஒரே ஒரு போட்டோ ஷூட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சின்னத்திரையில் பணியாற்ற தொடங்கினார்.
அந்த வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார்.இதன் மூலம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் இவர் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சிறு புன்னகையுடன் இருந்து வந்ததால் ரசிகர்கள் இவரை விஷ பாட்டில் உள்ளிட்ட பலவற்றையும் சொல்லி இவரை கலாய்த்து வந்தார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தற்போது லாக் டவுன் என்பதால் படப்பிடிப்புகள் தொடங்காமல் உள்ளது இன்னும் சில மாதங்களில் இவர் ஹீரோயினாக நடிக்க உள்ள திரைப்படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் மிகவும் டைட்டான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து ரசிகர்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.