இன்ஸ்டாகிராமில் நடிகை ரக்ஷிதா வெளியிட்ட பதிவு..! மண்டை குழம்பி போய் நிற்கும் ரசிகர்கள்..!

Actress Rakshita’s post on Instagram: சினிமா டைட்டில்களை வைத்து சீரியல் இயக்குவதில் வல்லமை படைத்த ஒரு சேனல் என்றால் அது விஜய் டிவிதான் இந்த விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது அந்த வகைகள் இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டைட்டில்கள் அனைத்துமே திரைப்படத்தின் டைட்டில் தான்.

அந்தவகையில் கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே நாம் இருவர் நமக்கு இருவர் ராஜா ராணி கனா காணும் காலங்கள், மௌனராகம், ஆபீஸ்  போன்ற சேவைகள் ஆகும் இதில் பல்வேறு சீரியல்கள் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர் மத்தியில் இடம்பிடித்த ரட்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் செட்டில் இருந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்துடன் அதே தூண் அதே மாடி அதே கதவு அதே வீடு? ஆகா மறுபடியுமா நான் எங்கேயும் போகல நான் இங்கே தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகப் போவதாக பல வதந்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போகலாம் தானா  ஸ்டாப் ஆச்சுன்னா பாத்துக்கலாம் என ரக்ஷிதா கோரியுள்ளார்.

rakshitha-1

ஆகையால் நான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நான் விலகப் போகிறேன் என்று  நீங்களே கூறி என்னை வெளியேற்ற விடுவீர்கள் போல என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.  மேலும் உங்களுடைய சப்போர்ட் எனக்கு இருக்கிறது எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என கமல் பாங்கில் பேசியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் ரட்சிதா விலக போகிறாரா இல்லை தொடர்ந்து நடிக்கப்போகிறார் என தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டு அலைகிறார்கள்.

rakshitha-2

Leave a Comment

Exit mobile version