ஆளே அடையாளம் தெரியாமல் மாடர்னாக மாறிய நடிகை பிரியாமணி..! வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் ஒரு சில நடிகைகள் தனது முதல் படத்திலேயே பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் 2007ஆம் ஆண்டில் திரையுலகிற்கு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி. இப்படத்தில் இவரின் நடிப்பு திறமையால் பல விருதுகளைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது . 2004ஆம் ஆண்டில் கண்களால் கைது செய் என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அது ஒரு கனாக்காலம், மது உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் பருத்திவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பிரியாமணி தனது சிறந்த நடிப்பின் மூலமாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில் சில கலங்கலாக இவர் மார்க்கெட்டிங் குறைந்து கொண்டே இருந்ததால் எந்த ஒரு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்து மீண்டும் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தற்போது விராட பருவம் 1992 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

priya mani

இந்த நிலையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியாமணி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் டிரஸ்ஸில் தனது முழு தொடையும் தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

priya mani 1

Leave a Comment

Exit mobile version