ப்ரியாமணி ஜாக்கெட்டுக்கு பதிலா.? வித்தியாசமான ஒன்றை போட்டு எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை பிரியாமணி தன்னால் எந்த விதமான ரோல்களிலும் திறன்பட ஏற்று நடிக்க முடியும் என்பதை சினிமா உலகிற்கு காட்டியவர்.

அதன் மூலம் இவருக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன இதனால் அங்கும் இங்கும் தாவி கொண்டே நடித்ததால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பே இல்லாமல் காணாமல்போனார்.

அதிலிருந்து மீண்டு வர இவ்வாறு அதிரடியாக எதை செய்தாலும் அது அவருக்கு சமீப காலமாக தோல்வியை கொடுத்தது.

தமிழில் இவர் கார்த்தி நடிப்பில் வெளியான “பருத்திவீரன்” என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் ஒன்றி இவர் நடித்து இருந்ததால் இவருக்கு அந்த படத்தில் நல்லதொரு பெயர் கிடைப்பதோடு தேசிய விருதையும் பெற்றார்.

பிறகு இவருக்கு சினிமாவில் படவாய்ப்புகள் வருவதற்குள் பிற மொழிகளான தெலுங்கு, மலையாளத்தில் தொடர் படவாய்ப்புகள் வந்ததால் அங்கு சென்றார். அதனால் இவருக்கு தமிழ் இண்டஸ்ட்ரி வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

அப்பொழுது தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று இருந்தால் தற்பொழுது திரையுலகில்  முன்னணி நடிகையாக இவ்வாறு வலம் வந்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தன் தலையிலேயே மண்ணை வாரி போட்ட தான் இந்த நிலைமைக்கு ஆளாகி உள்ளார் மேலும் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் படவாய்ப்புகள் மட்டும்தான் இல்லாதது ஒரு குறை இது இப்படியிருக்க அசுரன் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரியாமணி வித்தியாசமான உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது ரசிகர்களை ஷாக்காக செய்து உள்ளது அவர் உடுத்தி இருப்பது சட்டையா அல்லது ஜாக்கெட்டா என்ற கேள்விதான். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment