ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகை பிரியா வாரியர். இவர் மலையாள சினிமாவின் மூலம் திரையில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது ஹிந்தி தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கூட நடிகை பிரியா வாரியர் நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் இத்திரைப்படத்தை சிறப்பாக முடித்துவிட்டு ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு பாராட்டையும் புகழையும் சம்பாதித்தார்கள்.
இந்நிலையில் நமது நடிகை தற்போது தெலுங்கில் செக் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் பிரகாஷ் வாரியர் மட்டுமின்றி இவருடன் ராகுல் ப்ரீத் சிங், முரளி சர்மா போன்ற பல்வேறு நடிகைகளும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
பொதுவாக பிரபலமான நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்தான். இவ்வாறு வெளியிடுவதன் மூலமாக ரசிகர்கள் தங்களை மறவாமல் இருப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் மூலம் பட வாய்ப்புகளும் வந்து சேரும்.
இந்நிலையில் வெகு காலமாக எந்த ஒரு புகைப்படமும் வெளியிடாமல் வந்த நமது நடிகை தற்சமயம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே திறந்து வைத்த புத்தகம் போல இருக்கிறீர்கள் என வர்ணிப்பது மட்டுமின்றி இந்த புகைப்படத்தை ட்ரெண்டிங் காக்கி வருகிறார்கள். இதோ பிரியா வாரியர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம்.