கேமராவுடன் மிகக் குட்டையான உடையில் குழந்தைபோல் உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கும் பூனம் பாஜ்வா!! செல்லத்துக்கு என்ன வருத்தம் என கேட்கும் ரசிகர்கள்..

ஹீரோயின்களாக நடித்து வந்த பல நடிகைகள் திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி நடிகையாக நடித்து வருபவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை பூனம் பாஜ்வா இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தார். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை பூனம் பாஜ்வா பஞ்சாபை சேர்ந்தவர் ஆவார் மும்பையில் தான் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு மாடலிங்காக பணியாற்றி ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் சினிமாவிலும் நடிக்க இவருக்கு ஆர்வம் வந்துள்ளது அதன்பிறகு நடிப்பதற்காக பல முயற்சி செய்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் தமிழில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தெனாவெட்டு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் இவரால் தொடர்ந்து கதாநாயகியாக நிலைத்து நிற்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்போது தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார்.

poonam pajiwa 1

அந்த வகையில் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இருந்தார்.அதோடு தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகை முண்டா பணியன் மற்றும் டவுசருடன் கேமராவை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் புகைப்படம்  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

poonam pajiwa

Leave a Comment

Exit mobile version